தமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.
பிரித்தானிய பொலிஸாரால் அடாத்தாக கைது செய்யப்பட்டு தடுத்து வகைக்கப்பட்டிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட செயற்பாட்டாளர்கள் மூவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை உயர்ஸ்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய பிழையான தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டதன் மூலம் தமிழீழ தேசிய கொடிக்கு பிரித்தானியாவில் தடையில்லை என்பதனை உலகிற்கு எடுத்து காட்டியுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்த எண்மரில் … Continue reading தமிழீழ தேசியகொடிக்கு தடை இல்லை ; விடுதலை செய்யப்பட்டார் நாடுகடந்த அரசாங்கத்தின் எம்.பி.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed